top of page
PG6.jpg

​நேர்காணல்கள்

``கதைசொல்லியை எழுத்தாளரா ஏத்துக்காத ஒரு காலம் இருந்துச்சு. கதையில எல்லாமும் இருக்குங்கிற ஞானம் இப்போ இருக்கிற தலைமுறைக்கு இல்லை. நம்முடைய மரபுல எல்லா விஷயங்களையும் கதையாவும் பாட்டாவும்தான் சொல்லிக்கொடுத்தாங்க. இப்போ கதை சொல்ல பெத்தவங்களுக்கு நேரமில்லை. கதை சொல்ற தாத்தாவும் பாட்டியும் வயோதிகர்கள் இல்லத்துல இருக்கிறாங்க. பிள்ளைகள் படிக்கிற பள்ளிக்கூடத்துக்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லாம இருக்கு. கதையே கேட்காத, கதை கேட்டுத் தூங்காத ஒரு தலைமுறை உருவாகிருச்சு. அவசரங்கள் எல்லாத்தையும் கபளீகரம் பண்ணிருச்சு. இதுலேருந்தெல்லாம் விடுவிச்சு மனித மனசுக்கு வைத்தியம் செய்யணும்னா அத கதைகளால மட்டும்தான் பண்ண முடியும்.” 

bottom of page